ஜக்தீப் தன்கர்: செய்தி
சக்கரவியூகம் போன்ற விவாத வலைகள்: முன்னாள் துணை குடியரசுத் தலைவர் ஜக்தீப் தன்கர் கருத்து
இந்தியாவின் துணை குடியரசுத் தலைவர் பதவியில் இருந்து கடந்த ஜூலை 2025 இல் ராஜினாமா செய்த பிறகு, ஜக்தீப் தன்கர் முதல் முறையாகப் பொது நிகழ்ச்சியில் பங்கேற்றார்.
துணை ஜனாதிபதி தேர்தல் தொடங்கியது, பிரதமர் மோடி முதல் வாக்கை பதிவு செய்தார்
இன்று நடைபெறும் 2025 துணை ஜனாதிபதி தேர்தலில் பிரதமர் நரேந்திர மோடி முதல் நபராக, புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் வாக்களித்தார்.